ஏப்ரல் 13 - இன்று நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாளா?

Apr 13, 2023,08:28 AM IST

இன்று ஏப்ரல் 13 வியாழக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 30

தேய்பிறை அஷ்டமி, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 02.50 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. அதிகாலை 02.51 துவங்கி, ஏப்ரல் 14 அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 09.44 வரை பூராடம் நட்சத்திரம், பிறகு உத்திராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.05 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சுரங்கம் அமைப்பதற்கு, கிணறு தோண்ட, கிழங்கு போன்ற காய்கறிகள் பயிரிடுவதற்கு, போர்வெல் போடுவதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


இன்று நாள் முழுவதும் அஷ்டமி திதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி என்பதனால் பைரவரை வழிபட துயரங்கள் அனைத்தும் நீங்கும்.


சமீபத்திய செய்திகள்

news

CSK vs LSG.. மீண்டும் சேசிங்கைத் தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. என்னாகப் போகுதோ!

news

மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!

news

பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!

news

ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!

news

மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!

news

இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

news

Vallarasu.. வல்லரசு வெளியாகி 25 வருடமாச்சு.. விஜயகாந்தின் அதிரடி ஆட்சி!

news

பெல்ஜியத்தில் வைத்து சிக்கினார் மெஹுல் சோக்சி.. ரூ. 14,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி!

news

பீம் ஜோதியை ஏன் தடுக்கிறீர்கள்? .. நீங்கள் அம்பேத்கருக்கு எதிரானவரா.. டாக்டர் தமிழிசை கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்