பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று வரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட் , குதிரையேற்றத்தில் தங்கம் வென்றிருந்தது. நேற்று மட்டும் 3 தங்கம், 4வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில் இன்று 50மீ ரைபிள் 3 பிரிவில் இந்திய அணி வீராங்கனை சிப்ட் கவுர் சாம்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை ஆஷி சவுக்சி வெண்கலப்பதக்கம் வென்றார். இவரை தொடர்ந்து வேலூரை சேர்ந்த விஷ்ணு சரவணன் மேலும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்க பட்டியலில் 5 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் இந்தியாவிற்கு இதுவரை கிடைத்துள்ளது.
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
{{comments.comment}}