என்னதான் படித்துள்ளார் பிரதமர் மோடி.. சந்தேகம் அதிகரிக்கிறது.. கெஜ்ரிவால் மீண்டும் கேள்வி!

Apr 01, 2023,12:40 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு குறித்து குஜராத் ஹைகோர்ட் அளித்துள்ள உத்தரவு மேலும் பல சந்தேகங்களை அதிகரிக்கிறது. நாட்டின் பிரதமர் கல்வி அறிவு பெறாதவராக இருப்பது ஆபத்தானது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்து விபரம் தர தேவையில்லை என்று குஜராத் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அது ரூ. 25,000 அபராதமும் விதித்துள்ளது.



இந்த நிலையில் கெஜ்ரிவால் மீண்டும் பிரதமரின் கல்வி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,குஜராத்  ஹைகோர்ட்டின் உத்தரவு பல கேள்விகளை எழுப்புகிறது. படிக்காத ஒருவர் அல்லது குறைந்த கல்வி அறிவு கொண்ட ஒருவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்தானது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாகவே பிரதமர் மோடியின் படிப்பு குறித்து விவாதங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்த விவரங்களை வெளியிடுமாறு குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில்தான் கெஜ்ரிவாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்