ஏப்ரல் 04 - இன்று நன்மைகள் பெருக என்ன செய்ய வேண்டும்?

Apr 04, 2023,09:47 AM IST

இன்று ஏப்ரல் 04 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 21

மகாவீர் ஜெயந்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 09.08 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. காலை 10.28 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். காலை 10.28 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


எதற்கெல்லாம் நல்ல நாள்?


சிலைகளை வடிவமைப்பதற்கு, செடி, கொடி மரம் நடுவதற்கு சிறந்த நாள், அபிஷேகம் செய்வதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் .


யாரை வழிபட வேண்டும்?


நரசிம்மரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பங்குனி மாத வளர்பிறை செவ்வாய் கிழமை என்பதனால் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்