ஏப்ரல் 29 - தடைகள் விலக்கும் சித்திரை தேய்பிறை சஷ்டி

Apr 29, 2024,10:33 AM IST

இன்று ஏப்ரல் 29, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 16

தேய்பிறை சஷ்டி, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 06.08 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.12 வரை மூலம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.12 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கிருத்திகை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கணிதம் பயில்வதற்கு, கால்நடைகள் வாங்க, கிணறு வெட்ட, வாகனம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்     


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வெற்றி

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - பெருமை

கடகம் - அமைதி

சிம்மம் - நன்மை

கன்னி - ஆதரவு

துலாம் - போட்டி

விருச்சிகம் - நிறைவு

தனுசு - பயம்

மகரம் - பகை

கும்பம் - பாசம்

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்