இன்று ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 30
சதுர்த்தி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்ற மாலை 05.47 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 05.16 வரை கிருத்திகை நட்சத்திரமும் அதற்கு பிறகு ரோகிணி நட்சத்திரமும் உண்டு. காலை 06.16 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்தம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, பரிகார பூஜைகள் செய்வதற்கு, புத்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுபம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - பாராட்டு
கடகம் - வெற்றி
சிம்மம் - உயர்வு
கன்னி - கவலை
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - அன்பு
தனுசு - கோபம்
மகரம் - புகழ்
கும்பம் - போட்டி
மீனம் - நிறைவு
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
{{comments.comment}}