சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ள நிலையில், இன்று மாலை ரூ.960 உயர்ந்துள்ளது.
கடந்த 4 நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் காலை உயர்ந்தது. அது மட்டுமின்றி ஒரே நாளில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,044க்கும் விற்கப்பட்டு வருந்த நிலையில், தற்போது கிராமிற்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410க்கும் ஒரு சவரன் ரூ.67,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலை வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்திருந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 102 ஆகவும், 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆகவும் இருந்தது. தற்போது இந்த வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை தற்போது ரூ.104க்கு விற்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
{{comments.comment}}