உயிருக்கு அச்சுறுத்தல்... அண்ணாமலைக்கு விரைவில் இசட் பிரிவு பாதுகாப்பு

Jan 13, 2023,02:52 PM IST
சென்னை: அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்படலாம் என்று தெரிகிறது.

அண்ணாமலை மிக் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அனல் கக்கப் பேசுகிறார். இதனால் அவருக்கு பாதுகாப்பு மிரட்டல்கள் ஏற்படலாம் என்று மத்திய அரசு அஞ்சுகிறதாம். தொடர்ந்து அவர் வேகம் காட்டி செயல்பட்டு வருவதால் அவரது பாதுகாப்பை இசட் பிரிவுக்கு தரம் உயர்த்தப் போகிறார்களாம்.

இதனால் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் புடை சூழ இனி அண்ணாமலை வலம் வருவார் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்