உயிருக்கு அச்சுறுத்தல்... அண்ணாமலைக்கு விரைவில் இசட் பிரிவு பாதுகாப்பு

Jan 13, 2023,02:52 PM IST
சென்னை: அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்படலாம் என்று தெரிகிறது.

அண்ணாமலை மிக் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அனல் கக்கப் பேசுகிறார். இதனால் அவருக்கு பாதுகாப்பு மிரட்டல்கள் ஏற்படலாம் என்று மத்திய அரசு அஞ்சுகிறதாம். தொடர்ந்து அவர் வேகம் காட்டி செயல்பட்டு வருவதால் அவரது பாதுகாப்பை இசட் பிரிவுக்கு தரம் உயர்த்தப் போகிறார்களாம்.

இதனால் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் புடை சூழ இனி அண்ணாமலை வலம் வருவார் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

தங்கம் வாங்க இதுவே தங்கமான நேரம்... தொடர் குறைவில் தங்கம் விலை!

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வெஜ் பிரியாணிக்கு பதிலாக.. நான்வெஜ் கொடுத்த ஸ்விக்கி.. ஹோட்டல் உரிமையாளர் கைது..!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்