அதிமுக கட்சி விதிகள் மாற்ற வழக்கு...தேர்தல் கமிஷன் பதில் மனுத்தாக்கல்

Aug 18, 2023,11:21 AM IST

டில்லி : அதிமுக கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் டில்லி கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடய்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் அளித்தது. ஆனால் இதவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கில் இன்று தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிகள் மாற்றத்தை அங்கீகரித்தது, எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி கோர்ட் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்