மும்பை: அதானி குழுமம் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய விமான நிலையங்களை ரூ. 60,000 கோடி செலவில் அதி நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபடவுள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்த பணிகளை செயல்படுத்தி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களின் தற்போதைய பயன்பாட்டுக் கொள்ளளவு 2024ம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரிக்கும் என்றும் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான கரண் அதானி கூறியுள்ளார்.
இந்த 60,000 கோடி ரூபாய் நிதியில், ரூ. 30,000 கோடியை ஏர் சைட் மேம்பாட்டுக்கும், ரூ. 30,000 கோடியை சிட்டி சைட் மேம்பாட்டுக்கும் செலவிடப் போகிறார்களாம். மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, குவஹாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் விமான நிலையங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.
ஏர்சைட் என்பது விமான நிலையத்தின் வருகைப் பகுதி, புறப்பாட்டுப் பகுதி, ரன்வே, கட்டுப்பாட்டு கோபுரங்கள், விமானங்களை நிறுத்தும் ஹங்கர் ஆகியவையாகும். சிட்டி சைட் என்பது விமான நிலையத்திந் கமலர்ஷியல் பகுதியைக் குறிக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
{{comments.comment}}