எங்கோ ஒரு நாள் .. ஒரு நடை பயணத்தில் .. உன் விரல் கோர்த்து கொண்டு ..!

Dec 19, 2024,04:36 PM IST

- ராஜ் பிரியன்




விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...

என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி 

ம்ம்ம்...! 

கொடுமைக்காரன் போல் 

ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...

அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்

எங்கோ ஒரு நாள் 

ஒரு நடை பயணத்தில் 

உன் விரல் கோர்த்து கொண்டு 

நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க 

என் நிழலில் நீயும்

உன் நிழலில் நானும் 

நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள் 

அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற

அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.

சட்டென்று நீ படும் சிறு கோபமும் 

புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்

அதை தவறு என்று நான் உணரும் வரை 

நீ படும் கோபத்தில் 

உன்னை கெஞ்சுவதை காட்டிலும் 

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்

நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்