இன்று மே 13, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 30
திருநாவுக்கரசர் குருபூஜை, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.22 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இன்று காலை 08.23 துவங்கி, மே 14 காலை 06.01 வரை நவமி திதி உள்ளது. பகல் 1 மணி வரை அவிட்ட நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 1 மணி வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மரம் நடுவதற்கு, வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களையும், மகான்களையும் வழிபட நன்மை உண்டாகும்.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}