இன்று மே 31, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 17
ஏகாதசி, கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
பிற்பகல் 12.01 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 04.32 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
ஆன்மிக பணிகள் மேற்கொள்ள, வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தடைபட்ட செயல்களை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் இன்று பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும். சிறப்பு மிகுந்த ஏகாதசிக்கு நிர்ஜல ஏகாதசி என்றும், பீம சேன ஏகாதசி என்றும் பெயர்.
இன்று யாருக்கு லாபம், யாருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ?
மேஷம் - சுகம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - நன்மை
கடகம் - லாபம்
சிம்மம் - பொறாமை
கன்னி - புகழ்
துலாம் - நட்பு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - உற்சாகம்
மகரம் - நிறைவு
கும்பம் - திருப்தி
மீனம் - சலனம்
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!
{{comments.comment}}