மே 19 ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்

May 15, 2023,05:01 PM IST
சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 06 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற்றன. சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24 ம் தேதி துவங்கி மே 03 ம் தேதி வரை நடைபெற்றன.



மே 17 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிக்கப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற அதே தேதியிலேயே 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணியும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது.  மே 17 ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், திடீரென பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தெரியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பி இருந்த நிலையில் மே 17 ம் தேதி காலை 10 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. அதே நாளில் பகல் 2 மணிக்கு 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்டும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் மாதம் கூலான கோடை காலமாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்..!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைவு!

news

அமைச்சர் கே.என் நேருவின்..மகன், தம்பி வீடுகளில்.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்