ரஷ்யாவின் ஆயுத கிளர்ச்சி...புடினுக்கு எதிராக போரை அறிவித்த வாக்னர் ஆயுதக்குழு

Jun 24, 2023,02:01 PM IST
மாஸ்கோ :   உக்ரைன் போரை எதிர்கொள்ள ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப்படை மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவின் தலைமையகத்தை கவிழ்க்க படையெடுக்க உள்ளதாக வாக்ஜர் படை தலைவர் எவ்னெஜி பிரிகோஜின் அறிவித்துள்ளார்.

அதோடு ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் பலவற்றை வாக்னர் படை கைப்பற்றி உள்ளது. இதனால் ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போரை வாக்னர் படைகள் அறிவித்துள்ளன. இதனால் கடுப்பான புடின், வாக்னர் படையினரை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.



நாட்டு மக்களுக்கு புடின் ஆற்றிய உரையிலும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேச துரோகிகள். ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்தி விட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டு போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக எப்போதும் ஓங்கி இருக்க வேண்டும் என புடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்