டில்லி குடிமகன்களுக்கு குட் நியூஸ்...இனி மெட்ரோவில் இதுக்கு அனுமதி உண்டு

Jun 30, 2023,04:35 PM IST
டில்லி : டில்லி மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் இனி நபர் ஒருவர் சீல் செய்யப்பட்ட இரண்டு சரக்கு பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை டில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் மட்டுமே மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மெட்ரோவில் இதுவரை மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மெட்ரோவிற்குள் மது அருந்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படாத சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் மட்டுமே இரண்டு வரை எடுத்துச் செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. 



மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முறையான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் யாராவது மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்