இன்று மே 29, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 15
வளர்பிறை, மேல்நோக்கு நாள், அக்னி நட்சத்திரம் நிறைவு
காலை 10.14 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. காலை 10.15 மணிக்கு துவங்கி, மே 30 ம் தேதி காலை 11.24 வரை தசமி திதி உள்ளது. அதிகாலை 01.09 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.09 வரை சித்தயோகம், பிறகு காலை 05.52 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வேண்டுதல்களை நிறைவேற்ற, கால்நடைகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சிவ பெருமானை வழிபடுவதால் குழப்பங்கள் நீங்கி தெளிவும், வெற்றியும் கிடைக்கும்.
இன்று யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கு ?
மேஷம் - தெளிவு
ரிஷபம் - விவேகம்
மிதுனம் - சிரமம்
கடகம் - பெருமை
சிம்மம் - நிறைவு
கன்னி - பொறாமை
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - புகழ்
தனுசு - வளர்ச்சி
மகரம் - செலவு
கும்பம் - வெற்றி
மீனம் - ஆக்கம்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}