சென்னை: இந்த புத்தாண்டில் சோகம், வலி, வெறுப்பு, கோபம் என எல்லாக் கெட்டதையும் தூக்கிப் போட்டு விட்டு, சந்தோஷமான வருடமாக இதை மாற்றுங்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
புத்தாண்டை உலகமே எதிர்கொண்டு கொண்டாடிக் கொண்டுள்ளது. உலக மக்களுக்கு அரசியல் , மதத் தலைவர்கள், சமூகப் பிரபலங்கள், என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்:
நாம் நமது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் அடியெயுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில், சோகம், வலி, தோல்விகள், மனமுடைந்து போதல், துவேஷம், வருத்தம், கோபம், புறக்கணிப்பு என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விடுவோம்.
மகிழ்ச்சி, சந்தோஷம், வெற்றி, அன்பு, நிம்மதி, ஆரோக்கியம், நலம், வளம், நட்பு ஆகியவற்றை கைக்கொண்டு புத்தாண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று குஷ்பு கூறியுள்ளார்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}