தமிழ்நாட்டை விட்டு.. கொரோனா கிட்டத்தட்ட ஓடியே போய்ருச்சு!

Jun 10, 2023,09:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கொரோனா பாசிட்டிவிட்டி சதவீதம் பூஜ்யத்துக்கு வந்து விட்டது. 

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 5 பேர் மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்கள் 23 பேர்.



வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் மொத்தம் 3365 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில்,5 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  கோவை, சென்னை, தூத்துக்குடியில் மொத்தம் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 5 பேர் நேற்று குணமடைந்தனர்.  இதுவரை கொரோனாவிலிருந்து 35 லட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் குணமடைந்துள்ளனர்.  புதிதாக கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 38,080 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

அதிகம் பார்க்கும் செய்திகள்