குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் அவசியமில்லை.. இது சீனாவில்!

Feb 02, 2023,11:27 AM IST
பீஜிங் :  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என சீனாவின் சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.



மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது என்ற சட்டம் பல காலமாக சீனாவில் அமலில் இருந்து வருகிறது. இதனால் கருக்கலைப்புக்கள் அதிகம் நடைபெற்றன. இந்த காரணத்தால் இந்த கொள்கை 2016 ல் ரத்து செய்யப்பட்டது. 

சீனாவில் பல காலமாக இருக்கும் கட்டுப்பாடு காரணமாக பிறப்பு விகிதம் குறைந்து, இறப்பு விகிதம் அதிகரிக்க துவங்கியது. இதனால் திருமணமாகாதவர்களும் கூட மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. 

இருந்த போதிலும் கடந்த ஆண்டு, முன்பு எப்போதும் இல்லாத அளவாக மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இதனால் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் சிச்சுவான் மாகாண அரசு, குழந்தை பெற்றுக் கொள்ள இனி திருமணம் அவசியமில்லை. திருமணம் ஆகாதவர்களும் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!

news

தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!

news

சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?

news

பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!

news

தீபாவளியை முன்னிட்டு திடீர் சரிவில் தங்கம்... சவரனுக்கு ரூ.440 குறைவு.. மக்கள் ஹேப்பியோ ஹேப்பி!

news

சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து

news

சாதாரண மழைக்கே மிதக்கும் மதுரை.. ஸ்மார்ட் சிட்டி திட்டமெல்லாம் என்னாச்சு.. மக்கள் பெரும் அவதி!

news

தீபாவளி வரை.. இரவு 1 மணி வரை வணிக வளாகங்கள் இயங்கலாம்.. கோவை போலீஸ் அறிவிப்பு

news

டானா புயல் வலுப்பெற்றது.. நாளை ஒடிஷாவில் கரையைக் கடக்கும்.. தமிழ்நாட்டுக்கும் கன மழை உண்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்