குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் அவசியமில்லை.. இது சீனாவில்!

Feb 02, 2023,11:27 AM IST
பீஜிங் :  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என சீனாவின் சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.



மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது என்ற சட்டம் பல காலமாக சீனாவில் அமலில் இருந்து வருகிறது. இதனால் கருக்கலைப்புக்கள் அதிகம் நடைபெற்றன. இந்த காரணத்தால் இந்த கொள்கை 2016 ல் ரத்து செய்யப்பட்டது. 

சீனாவில் பல காலமாக இருக்கும் கட்டுப்பாடு காரணமாக பிறப்பு விகிதம் குறைந்து, இறப்பு விகிதம் அதிகரிக்க துவங்கியது. இதனால் திருமணமாகாதவர்களும் கூட மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. 

இருந்த போதிலும் கடந்த ஆண்டு, முன்பு எப்போதும் இல்லாத அளவாக மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இதனால் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் சிச்சுவான் மாகாண அரசு, குழந்தை பெற்றுக் கொள்ள இனி திருமணம் அவசியமில்லை. திருமணம் ஆகாதவர்களும் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்