தென்காசி தேர்தலில் குளறுபடி...2021 தேர்தலில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு கோர்ட் உத்தரவு

Jul 05, 2023,04:29 PM IST
சென்னை : 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் எம்எல்ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



அதில், தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது. இதனால் தென்காசி சட்டமன்ற தெகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்