புவனேஸ்வர்: நாட்டையே அதிர வைத்துள்ள ஒடிஷா ரயில் விபத்து சோகம் மிகப் பெரிதாக உள்ளது. இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதிக் கொண்டு பெரும் விபத்தை ஏற்படுத்தி விட்டன. ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் எடுக்க எடுக்க பிணங்களாக வருகின்றன. கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளனர். 288 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் வானிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக:
https://twitter.com/ANI/status/1664856449976074242
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}