தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக்க திட்டம்?.. அமைச்சர் தகவல்!

Apr 01, 2023,04:04 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. குறிப்பாக 8 மாவட்டங்களைப் பிரிக்க கோரிக்கை வந்துள்ளது குறித்து முதல்வருடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரிய பெரிய மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரிப்பது சகஜம்தான். பல மாவட்டங்கள் இதுபோல பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து ஆரணியை மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல மேலும் சில மாவட்டங்களைப் பிரிக்கவும் கோரிக்கை வந்துள்ளது.



இதுகுறித்து சட்டசபையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், எட்டு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. அதில் ஆரணியும் அட்கம். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்படும்.

விரைவில் உரிய  ஆலோ���னைகள் பெற்று, நிதி நிலையை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்