செப்டம்பர் 29 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Sep 29, 2024,09:58 AM IST

இன்று செப்டம்பர் 29 , ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, புரட்டாசி 13

தட்சிணாயண புண்ணிய காலம், தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று இரவு 07.15 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 07.09 வரை ஆயில்யம் நட்சத்திரமும் அதற்கு பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.02 வரை மரணயோகமும், பிறகு 07.09 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூராடம், உத்திராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு, தானிய பணிகளை செய்வதற்கு, விரதங்களை நிறைவு செய்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபட மனதில் தெளிவு ஏற்படும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்