செப்டம்பர் 19 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Sep 19, 2024,09:37 AM IST

இன்று செப்டம்பர் 19 , வியாழன்கிழமை

குரோதி ஆண்டு, புரட்டாசி 03

தட்சிணாயண புண்ணிய காலம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று காலை 06.41 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.15 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை -  12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மகம், பூரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, இறை வழிபாட்டினை செய்வதற்கு, மந்திரங்கள் படிக்க, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சித்தர்களையும், ஆன்மிக குருமார்களையும் வழிபட நன்மை ஏற்படும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்