ஆகஸ்ட் 31 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Aug 31, 2024,10:44 AM IST

இன்று ஆகஸ்ட் 31, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 15

சனி மகா பிரதோஷம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று காலை 04.42 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 10.14 வரை பூசம் நட்சத்திரமும், அதற்கு பிறகு ஆயில்யம் நட்சத்திரமும்  உள்ளது. இன்று காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.14 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  12.15 முதல் 01.15 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம், பூராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கல்வி கற்க, மருந்து செய்வதற்கு, கோவில் சீரமைக்க, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சனி மஹா பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்