அக்டோபர் 15 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Oct 15, 2024,10:13 AM IST

இன்று அக்டோபர் 15 , செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, புரட்டாசி 29

பிரதோஷம், கரிநாள், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


அதிகாலை 12.37 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு இரவு 10.20 வரை திரியோதசி திதியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.52 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம், மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கடன்களை அடைப்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, மரக்கன்று நடுவதற்கு, மந்திரம் ஜெபிக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட கவலைகள் தீரும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்