ஆகஸ்ட் 31 - மனத்தெளிவு பெற ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Aug 31, 2023,09:37 AM IST
இன்று ஆகஸ்ட் 31, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 14
காயத்ரி ஜபம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்

காலை 08.17 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 08.17 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 0
6.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.17 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

மருந்துகள் சாப்பிடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, பூமி தொடர்பான பணிகளை செய்வதற்கு, வாகன பழுதுகளை சரிசெய்வதற்கு சிறப்பான நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

வியாழக்கிழமை என்பதால் ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவு ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - வரவு
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - அலைச்சல்
கடகம் - புகழ்
சிம்மம் - நஷ்டம்
கன்னி - பரிசு
துலாம் - லாபம்
விருச்சிகம் - முயற்சி
தனுசு - கோபம்
மகரம் - ஆசை
கும்பம் - தடை
மீனம் - அன்பு