தை கிருத்திகை விரதம்.. அறுபடை வீடுகளுக்குமான.. முருகன் காயத்ரி மந்திரம்
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முருகன் காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்
1. திருப்பரங்குன்றம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
தேவஸேனா ப்ரியாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
2. திருச்செந்தூர் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
3. பழனி :
ஓம் தத்புருஷாய வித்மஹே
சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்
4. சுவாமி மலை :
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வாமிநாதாய தீமஹி
தன்னோ குமார ப்ரசோதயாத்
5. திருத்தணி :
ஓம் தத்புருஷாய வித்மஹே
வல்லீநாதாய தீமஹி
தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்
6. பழமுதிர்சோலை :
ஓம் புஜங்கேசாய வித்மஹே
உரகேசாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்