செப்டம்பர் 05 - சங்கடம் நீக்கும் சஷ்டியுடன் வரும் கிருத்திகை...இன்று இதை மறந்துடாதீங்க

Aadmika
Sep 05, 2023,09:49 AM IST

இன்று செப்டம்பர் 05, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி- 19

கிருத்திகை, தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்


இரவு 09.41 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 03.20 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


மரம், செடி நடுவதற்கு, நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு, பொன், பொரும் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


செவ்வாய் கிழமையுடன் தேய்பிறை சஷ்டி மற்றும் கிருத்திகை இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - வரவு

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - பயம்

கடகம் - அச்சம்

சிம்மம் - செலவு

கன்னி - சுகம்

துலாம் - நன்மை

விருச்சிகம் - பகை

தனுசு - அன்பு

மகரம் - லாபம்

கும்பம் - கவலை

மீனம் - நோய்