மார்ச் 20 - பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி.. பெருமாளை வழிபட, வாழ்வில் உயர்வு ஏற்படும்!

Aadmika
Mar 20, 2024,10:15 AM IST

இன்று மார்ச் 20, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 07

ஏகாதசி, சுபமகூர்த்த நாள், வளர்பிறை, மேல் நோக்கு நாள்


காலை 04.20 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரமும், சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அனுஷம், கேட்டை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வேண்டுதலை நிறைவேற்ற, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட, வாழ்வில் உயர்வு ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆர்வம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - வெற்றி

கடகம் - கவனம்

சிம்மம் - நலம்

கன்னி - வெற்றி

துலாம் - பாசம்

விருச்சிகம் - தோல்வி

தனுசு - உதவி

மகரம் - சுகம்

கும்பம் - சிக்கல்

மீனம் - மறதி