மே  15 - இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் பலன் என்ன ?

Aadmika
May 15, 2023,08:48 AM IST


மே 15, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 01

ஏகாதசி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.44 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 10.07 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும் பிறகு 10.07 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 0-7.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - 10.30 முதல் 12 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


தர்ம காரியங்கள் செய்வதற்கு, போட்டிகளில் கலந்து கொள்ள, சமையல் தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட்டால் என்ன பலன் ?


இன்று ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.


இந்த நாள் யாருக்கு அதிர்ஷ்டகரமான நாள் ?


மேஷம் - நன்மை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - அதிர்ஷ்டம்

கடகம் - லாபம்

சிம்மம் - ஆர்வம்

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - ஆதாயம்

விருச்சிகம் - பொறுமை

தனுசு - சுகம்

மகரம் - பக்தி

கும்பம் - மேன்மை

மீனம் - நன்மை