பிப்ரவரி 14 .. வாழ்வில் வசந்தம் தரும் வசந்த பஞ்சமி..  சரஸ்வதி, வாராகியை வணங்குங்கள்!

Aadmika
Feb 14, 2024,11:52 AM IST
இன்று பிப்ரவரி 14, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 02
வசந்த பஞ்சமி, வளர்பிறை, சமநோக்கு நாள்

மாலை 06.28 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 04.39 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் மாலை 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

மகம், பூரம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

வாகனம் வாங்குவதற்கு, புதிய தொழில் துவங்க, மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்ய, அனைத்து சுப காரியங்கள் செய்வதற்கும், வளைகாப்பு செய்வதற்கும் ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வசந்த பஞ்சமி என்பதால் சரஸ்வதி தேவியையும், வாராகி அம்மனையும் வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - நட்பு
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - ஆக்கம்
கடகம் - மறதி
சிம்மம் - வலிமை
கன்னி - உயர்வு
துலாம் - பக்தி
விருச்சிகம் - புகழ்
தனுசு - வெற்றி
மகரம் - செலவு
கும்பம் - உயர்வு
மீனம் - நன்மை