செப்டம்பர் 20 - காரியத் தடைகள் விலக கருடாழ்வாரை வணங்க வேண்டிய நாள்

Aadmika
Sep 20, 2023,09:38 AM IST


இன்று செப்டம்பர் 20, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 03

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 11.36 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 01.05 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.30 முதல் 5 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


இறை வழிபாடு செய்வதற்கு, கிணறு மற்றும் குளத்தை சீர்செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பஞ்சமி திதி என்பதால் கருடாழ்வாரை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - லாபம்

ரிஷபம் - கவலை

மிதுனம் - சிக்கல்

கடகம் - சுகம்

சிம்மம் - நன்மை

கன்னி- லாபம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - பக்தி

தனுசு - அன்பு

மகரம் - பயம்

கும்பம் - தனம்

மீனம் - போட்டி