மார்ச் 16 - எண்ணம் தெளிவடைய சித்தர்களை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Mar 16, 2024,10:53 AM IST

இன்று மார்ச் 16, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 03

வளர்பிறை , மேல் நோக்கு நாள் 


காலை 04.11 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இரவு 09.37 வரை ரோகிணி நட்சத்திரமும் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.22 வரை மரணயோகமும், பிறகு இரவு 09.37 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்தம், சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சித்தர்களை வழிபட எண்ணத்தில் தெளிவு உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பகை

ரிஷபம் - நிறைவு

மிதுனம் - கவலை

கடகம் - அமைதி

சிம்மம் - பக்தி

கன்னி - ஓய்வு

துலாம் - நன்மை

விருச்சிகம் - தெளிவு

தனுசு - பகை

மகரம் - உதவு

கும்பம் - பாசம்

மீனம் - புகழ்