செப்டம்பர் 29 - குலதெய்வ வழிபாட்டிற்குரிய புரட்டாசி பெளர்ணமி

Aadmika
Sep 29, 2023,08:32 AM IST

இன்று செப்டம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி 12

பெளர்ணமி, திருவண்ணாமலை கிரிவலம் நாள், மேல்நோக்கு நாள்


மாலை 04.34 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. அதிகாலை 02.50 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, மரங்கள் நடுவதற்கு, வாகன பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


புரட்டாசி பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - இன்பம்

ரிஷபம் - பகை

மிதுனம் - வெற்றி

கடகம் - தடை

சிம்மம் - நட்பு

கன்னி - ஏமாற்றம்

துலாம் - லாபம்

விருச்சிகம் - ஊக்கம்

தனுசு - சுகம்

மகரம் - சோர்வு

கும்பம் - புகழ்

மீனம் - ஆக்கம்