ஏப்ரல் 02 ... பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி.. பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்!

Aadmika
Apr 02, 2024,08:40 AM IST

இன்று ஏப்ரல் 02, 2024 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 20

தேய்பிறை அஷ்டமி, கீழ் நோக்கு நாள்


மாலை 03.49 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 06.42 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கிருத்திகை, ரோகிணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கணிதம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, பாதாள சாக்கடை தோண்ட, கடன் அடைப்பதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - திறமை

மிதுனம் - லாபம்

கடகம் - உதவி

சிம்மம் - உயர்வு

கன்னி - பாசம்

துலாம் - வரவு

விருச்சிகம் - உழைப்பு 

தனுசு - அன்பு

மகரம் - ஆசை

கும்பம் - அன்பு

மீனம் - பொறுமை