அக்டோபர் 28 - பாவங்கள் போக்கி முக்தி தரும் ஐப்பசி பெளர்ணமி மஹா அன்னாபிஷேகம்

Aadmika
Oct 28, 2023,10:12 AM IST

இன்று அக்டோபர் 28, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 11

பெளர்ணமி, வாஸ்து நாள், மஹா அன்னாபிஷேகம், சமநோக்கு நாள்

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் நாள்


அதிகாலை 04.00 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. இன்று காலை 04.01 துவங்கி, அக்டோபர் 29ம் தேதி அதிகாலை 02.27 வரை பெளர்ணமி திதி உள்ளது. காலை 08.09 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 08.09 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, வழக்கு பணிகளை துவங்குவதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, வயல் பணிகளை மேற்கொள்வதற்கு, திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு, சிவ வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஐப்பசி பெளர்ணமி மஹாஅன்னாபிஷேக நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு சுபிட்சத்தை ஏற்படுத்தும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - லாபம்

மிதுனம் - பொறுமை

கடகம் - முயற்சி

சிம்மம் - வரவு

கன்னி - செலவு

துலாம் - அச்சம்

விருச்சிகம் - பயம்

தனுசு - கவனம்

மகரம் - புகழ்

கும்பம் - சிக்கல்

மீனம் - சுகம்