அக்டோபர் 17 - வளமான வாழ்வு தரும் நவராத்திரி 3ம் நாள்!

Aadmika
Oct 17, 2023,09:35 AM IST

இன்று அக்டோபர் 17, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 30

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 01.07 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 08.48 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.48 வரை மரணயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கிணறு மற்றும் குளத்தை சீரமைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, ஆபரண பணிகளை மேற்கொள்வதற்கு, வியாபார பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கணபதியை வழிபட வளர்ச்சி ஏற்படும். நவராத்திரி 3 ம் நாள் என்பதால் வராகி அம்மனை வழிபடுவதால் கடன்கள் தீர்ந்து, வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - சாதனை

மிதுனம் - சோகம்

கடகம் - நோய்

சிம்மம் - நட்பு

கன்னி- சோர்வு

துலாம் - புகழ்

விருச்சிகம் - போட்டி

தனுசு - விவேகம்

மகரம் - ஏமாற்றம்

கும்பம் - வரவு

மீனம் - கோபம்