மே 21 - தடைகள் விலக தண்டபாணி தெய்வத்தை வழிபட வேண்டிய நாள்

Aadmika
May 21, 2024,10:22 AM IST

இன்று மே 21, செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 08

கரிநாள், வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று மாலை 06.08 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 06.23 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் பகல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


யாத்திரை தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, அன்னதானம் செய்வதற்கு, வேண்டுதல் நிறைவேற்ற, மருந்து தயாரிப்பு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முருகப் பெருமானை வழிபட காரிய தடைகள் விலகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - செலவு

ரிஷபம் - லாபம்

மிதுனம் - வரவு

கடகம் - தடை

சிம்மம் - நன்மை

கன்னி - சுகம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - நலம்

தனுசு - புகழ்

மகரம் - உழைப்பு

கும்பம் - உதவி

மீனம் - அலைச்சல்