மே 19 .. வளர்ச்சி தரும் வைகாசி வளர்பிறை ஏகாதசி.. பெருமாள் வழிபாடு நலம் தரும்!

Aadmika
May 19, 2024,09:36 AM IST

இன்று மே 19, ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 06

ஏகாதசி, வளர்பிறை, சுபமுகூர்த்த நாள், சம நோக்கு நாள்


இன்று பகல் 02.53 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 01.39 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் -  மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


குருமார்களை சந்திக்க, தடைபட்ட பணிகளை செய்வதற்கு, விவசாயப் பணிகளை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நிறைவு

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - முயற்சி

கடகம் - பரிசு

சிம்மம் - ஓய்வு

கன்னி - வெற்றி

துலாம் - நன்மை

விருச்சிகம் - சிந்தனை

தனுசு - செலவு

மகரம் - அமைதி

கும்பம் - வரவு

மீனம் - சாதனை