மே 18 - கவலைகள் தீர காவல் தெய்வங்களை வழிபட வேண்டிய நாள்

Aadmika
May 18, 2024,08:49 AM IST

இன்று மே 18, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 05

வளர்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று பகல் 12.53 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் -  காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திராடம்,திருவோணம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிட பணிகளை மேற்கொள்ள, சோலை தொடர்பான பணிகளை செய்வதற்கு, பாறை பணிகளை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


காவல் தெய்வங்களை வழிபட கவலைகள் தீரும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - பக்தி

மிதுனம் - வெற்றி

கடகம் - சுகம்

சிம்மம் - பயம்

கன்னி - நஷ்டம்

துலாம் - பாராட்டு

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - தடுமாற்றம்

மகரம் - அமைதி

கும்பம் - விவேகம்

மீனம் - அன்பு