மே 13 - வாழ்வை வளமாக்கும் வளர்பிறை சஷ்டி

Aadmika
May 13, 2024,09:33 AM IST
இன்று மே 13, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 30
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், சம நோக்கு நாள்

இன்று காலை 05.28 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 02.44 வரை புனர்பூசம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூசம்  நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு 02.44 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

விசாகம், அனுஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

உயர் பதவிகளை ஏற்க, மனை சார்ந்த பணிகளை தொடர, வேண்டுதலை நிறைவேற்ற, விதை விதை  ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - அமைதி
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - புகழ்
கடகம் - வெற்றி
சிம்மம் - அனுகூலம்
கன்னி - உதவி
துலாம் - போட்டி
விருச்சிகம் - செலவு
தனுசு - ஆசை
மகரம் - உயர்வு
கும்பம் - நன்மை
மீனம் - சுபம்