மே 01 - இந்த நாளை யாரை வழிபட ஐஸ்வர்யம் பெருகும் ?

Aadmika
May 01, 2023,09:38 AM IST

இன்று மே 01, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 18

ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 10.06 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. ஏப்ரல் 30 ம் தேதி இரவு 08.35 துவங்கி, மே 01 ம் தேதி இரவு 10.06 வரை ஏகாதசி திதி உள்ளது. மாலை 05.44 வரை பூரம் நட்சத்திரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை 

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


இந்த நாளில் என்ன ஸ்பெஷல் ?


கலைகளை துவங்குவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட உயர்வு உண்டாகும் ?


சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும்.