மார்ச் 17 - இன்று யாரை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும்?

Aadmika
Mar 17, 2023,09:29 AM IST

இன்று 17 வெள்ளிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 03, சுபமுகூர்த்த நாள்

காலை 11 மணி வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. அதிகாலை 01.45 வரை பூராட நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :

காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?

அபிஷேகம் போன்ற நேர்த்திகடன்கள் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?

மகாலட்சுமியை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும். அம்பிகை வழிபாடும், திருமாலும் வழிபாடும் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும்.