மார்ச் 27 - செல்வம் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Mar 27, 2024,10:38 AM IST

இன்று மார்ச் 27, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 14

தேய்பிறை, சுபமுகூர்த்த நாள், சம நோக்கு நாள்


மாலை 04.38 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. மாலை 03.47 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் பகல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம், பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


களை செடிகளை அகற்ற, வேண்டுதலை நிறைவேற்ற, சங்கீதம் கற்க, புத்தகம் வெளியிட ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - அச்சம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - கவலை

கடகம் - லாபம்

சிம்மம் - செலவு

கன்னி - ஈகை

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - சுபம்

தனுசு - தோல்வி

மகரம் - நலம்

கும்பம் - சுகம்

மீனம் - புகழ்