ஏப்ரல் 15 - மன அமைதி ஏற்பட மாரியம்மனை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Apr 15, 2024,11:45 AM IST
இன்று ஏப்ரல் 15, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 02
சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்

இன்று மாலை 05.01 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 05.55 வரை திருவாதிரை நட்சத்திரமும் அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உண்டு. காலை 06.02 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30  முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

விசாகம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

உயர் பதவிகள் ஏற்க, வாகன பழுதுகளை சரி செய்ய, பற்களை சீர் செய்ய, பணி சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

மாரியம்மனை வழிபட மன அமைதி ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் -  வரவு
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - பயம்
கடகம் - உயர்வு
சிம்மம் - நன்மை
கன்னி - கவலை
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - அமைதி
தனுசு - கவலை
மகரம் - பரிவு
கும்பம் -  செலவு
மீனம் - தாமதம்