மே 31.. தடைபட்ட காரியங்கள் இன்று நிறைவேறும்!

Aadmika
May 31, 2023,08:53 AM IST

இன்று மே 31, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 17

ஏகாதசி, கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


பிற்பகல் 12.01 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 04.32 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது.  இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


ஆன்மிக பணிகள் மேற்கொள்ள, வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தடைபட்ட செயல்களை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் இன்று பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும். சிறப்பு மிகுந்த ஏகாதசிக்கு நிர்ஜல ஏகாதசி என்றும், பீம சேன ஏகாதசி என்றும் பெயர்.


இன்று யாருக்கு லாபம், யாருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ?


மேஷம் - சுகம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - நன்மை

கடகம் -  லாபம்

சிம்மம் - பொறாமை

கன்னி - புகழ்

துலாம் - நட்பு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - உற்சாகம்

மகரம் - நிறைவு

கும்பம் - திருப்தி

மீனம் - சலனம்