மே 29..  சிவ பெருமானை வழிபட குழப்பம் நீங்கும்!

Aadmika
May 29, 2023,09:25 AM IST

இன்று மே 29, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 15

வளர்பிறை, மேல்நோக்கு நாள், அக்னி நட்சத்திரம் நிறைவு


காலை 10.14 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. காலை 10.15 மணிக்கு துவங்கி, மே 30 ம் தேதி காலை 11.24 வரை தசமி திதி உள்ளது. அதிகாலை 01.09 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.09 வரை சித்தயோகம், பிறகு காலை 05.52 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 6 முதல் 7 வரை 

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


வேண்டுதல்களை நிறைவேற்ற, கால்நடைகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபடுவதால் குழப்பங்கள் நீங்கி தெளிவும், வெற்றியும் கிடைக்கும்.


இன்று யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கு ?


மேஷம் - தெளிவு

ரிஷபம் - விவேகம்

மிதுனம் - சிரமம்

கடகம் - பெருமை

சிம்மம் - நிறைவு

கன்னி - பொறாமை

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - புகழ்

தனுசு - வளர்ச்சி

மகரம் - செலவு

கும்பம் - வெற்றி

மீனம் - ஆக்கம்